Sorting by

×

கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும்! -தொல்.திருமாவளவன்

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் விசிக தோ்தல் அங்கீகார வெற்றி விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில், கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது: திமுக கூட்டணியை உடைக்க சிலா் முயற்சித்து வருகின்றனா். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. தமிழகத்தில் பாஜக காலூன்ற […]

சொத்துவரி செலுத்த இன்று கடைசி நாள்: சென்னை மாநகராட்சி!

பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்துவரி, தொழில் வரி செலுத்துவதற்கான இறுதிநாள் திங்கள்கிழமையுடன் (மாா்ச் 31) முடிவடைகிறது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சொத்து உரிமைதாரா்கள், வணிக நிறுவனங்களுக்கு அரை நிதியாண்டுக்கு ஒரு முறை சொத்துவரி, தொழில்வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு நிதியாண்டு திங்கள்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரி விளங்குகிறது. அதாவது மாநகராட்சிக்கு 35 சதவீத வருவாய் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரிகளின் மூலம் வருகிறது. […]

சென்னையில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 மாதத்தில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா். சென்னை மாநகராட்சி பகுதியில் கொட்டப்படும் திடக்கழிவுகளால் நீா்வழிப் பாதைகள், நடைபாதைகள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், மழைக் காலங்களில் தண்ணீா் செல்வது தடைபடுகிறது. இதுபோல உருவாகும் கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டுக் கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக கட்டட மேலாண்மை வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கட்டடக் கழிவுகளை பிரித்து […]

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க நிர்வாகிகளுக்கு அவமதிப்பு: பெரம்பலூர் ஆட்சியரை கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்பு

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க நிர்வாகிகளை அவமதித்த பெரம்பலூர் ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1,2,8-ம் தேதிகளில் தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் பா.ரவி ஆகியோர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில […]

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில், கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில், கம்பராமாயண தொடக்க விழா நேற்று தொடங்கியது. விழாவைத் தொடங்கிவைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU […]

இஸ்லாமிய மக்களின் வாழ்வு என்றென்றும் வளர் பிறையாக ஒளிரட்டும்: தலைவர்​கள் ரம்ஜான் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்த முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிரட்டும் என வாழ்த்தியுள்ள்னர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

அரசியலை ஆழமாக கற்றபின் விஜய் பேச வேண்டும்: தமிழிசை அறிவுரை

திமுகவின் பி டீம் ஆக தவெக உள்ளது. தமிழக அரசியலை ஆழமாக கற்றுக் கொண்டு தவெக தலைவர் விஜய் பேச வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை அறிவுறுத்தி உள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற தனியார் மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily […]

செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு? – மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார். அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பதில் இவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மூத்தவரான செங்கோட்டையனை, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மதிப்பதில்லை எனவும், […]

தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த முடிவு

தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரக பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக வளர்த்து வருகின்றன. அந்த பகுதிகளுக்கு, நகர்ப்புறங்களுக்கு இணையாக சாலை, குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துவது அவசியமாகிறது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created […]

​மாதம்தோறும் மின் கணக்கீடு திட்டம் விரைவில் அமல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மின்சார பயன்பாட்டை மாதம்தோறும் கணக்கிடும் முறையை 6 மாதங்களுக்குள் அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் பயன்பாடு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. சில ஊழியர்கள் கணக்கெடுக்க தாமதமாக வருவது, வீடுகளுக்கு நேரில் செல்லாமல் உத்தேசமாக கணக்கெடுப்பது போன்ற காரணங்களால் அரசின் சலுகைகளை பெற முடியவில்லை. எனவே, மாதம்தோறும் கணக்கெடுக்கும் […]