வாடகை ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. Disclaimer :- This story is generated by computerised program and has not been […]
Month: March 2025

பெண்கள் பெயரில் சொத்து பதிவுக்கு 1% கட்டண குறைப்பு: நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது
பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1 சதவீத பதிவு கட்டணம் குறைப்பு என்ற தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை செயலர் குமார் ஜெயந்த் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

103 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு!
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 103 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி […]

‘எம்புரான்’ திரைப்பட சா்ச்சை: நடிகா் மோகன்லால் வருத்தம்!
அண்மையில் வெளியான தனது ‘எம்புரான்’ திரைப்பட சா்ச்சை தொடா்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகா் மோகன்லால், படத்தில் இருந்து சா்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தாா். மோகன்லால் நடிப்பில், நடிகா் பிருத்விராஜ் இயக்கத்தில் ‘லூசிஃபா்’ திரைப்படத்தின் 2-ஆம் பாகமாக ‘எல்-2: எம்புரான்’ திரைப்படம், கடந்த வியாழக்கிழமை (மாா்ச் 27) உலகெங்கும் வெளியானது. வலதுசாரி அரசியல் மீதான கடும் குற்றச்சாட்டுகள் மற்றும் 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றிய மறைமுகக் குறிப்பு ஆகியவற்றால் இப்படம் தேசிய அளவில் விவாதப்பொருளாக […]

பாஜக கூட்டணியில் இருந்து இனி விலக மாட்டேன்! -அமித் ஷா முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதி
‘பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து இனி ஒருபோதும் விலக மாட்டேன்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடக் கூறினாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் நிதீஷ் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கெனவே, இருமுறை பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிா்க்கட்சிகளுடன் நிதீஷ் கைகோத்துள்ளாா். கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு அவரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீண்டும் […]

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி: சீமான் திட்டவட்டம்
சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை. இதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகளில் காவல் துறை முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவில்லை. இவற்றில் காலதாமதம் […]

தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதல் விமான சேவை
சென்னை-தூத்துக்குடி இடையே நேற்று முதல் கூடுதல் விமானம் இயக்கப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் விமான சேவையைத் தொடங்கியது. தூத்துக்குடி விமான நிலையம் வளர்ச்சி பெற்று வருகிறது. பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ என்ற தனியார் விமான நிறுவனம் மூலம் தினமும் 4 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல, பெங்களூருக்கு தினமும் ஒரு விமான சேவை வழங்கப்படுகிறது. Disclaimer :- This story is generated […]

இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை: இலங்கை மீன்வள துறை அமைச்சர் தகவல்
இந்தியா-இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள், அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை யாழ்ப்பாணத்தில் சந்தித்தனர். அப்போது, மீனவப் பிரதிநிதி சகாயம் தலைமையிலானோர், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், […]

Rohit ஓட IPL Form மோசமாத்தான் இருக்கு! – Commentator Muthu Interview | MI vs GT | IPL
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

அடித்து ஆட தொடங்கிய Vijay, DMK-வுக்கு எதிர் TVK-வா ADMK-வா? | Imperfect Show 28.03.2025
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

