Sorting by

×

ஐபிஎல் ரசிகர்களுக்காக… இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது.   Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

நிறைவடையும் ரஞ்சனி சீரியல்: அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சனி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் அன்னம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை வைத்து இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் புதிய தொடர் வருகை மற்றும் டிஆர்பி புள்ளிகள் குறைவு போன்ற காரணங்களால் […]

DMK vs TVK: ’நரியின் வேஷம் கலைய போகுது!’ குட்டி கதை சொல்லி திமுக மேடையில் விஜய்யை கலாய்த்த லியோனி!

”புதுசா கட்சி ஆரம்பிச்ச நடிகர், உணர்ச்சிவசப்பட்டு ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னு சொன்ன உடனே அவங்க கட்சிக்காரங்க 2000 பேர் எந்திரிச்சிட்டாங்க. அந்தப் பெயருக்கு எவ்வளவு மரியாதை இருக்குன்னு அவரு கட்சிக்காரங்களே எந்திரிச்சு நிரூபிச்சுட்டாங்க” ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

100-வது பட்டத்துக்கான கனவு தகர்ந்தது! ஜோகோவிச்சை வீழ்த்தி மியாமி ஓபனை வென்ற ஜேக்கப்!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி செக். குடியரசின் ஜேக்கப் மென்ஸிக் முதல் முறையாகப் பட்டத்தைக் கைப்பற்றினார். மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சும் – செக். குடியரசின் டீன் ஏஜ் வீரா் ஜேக்கப் மென்ஸிக்கும் மோதினா். டென்னிஸ் வாழ்க்கையில் இதுவரை 99 பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் 100-ஆவது பட்டத்தை வெல்வாரா என எதிா்பாா்ப்பு எழுந்தது. […]

சக்திவேல் தொடரில் இணையும் லைலா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சக்திவேல் தொடரில் நடிகை லைலா டாவோ இணைந்துள்ளார். செல்வி என்ற பாத்திரத்தில் நடித்துவந்த மஹிமாவுக்கு பதிலாக லைலா நடித்துவருகிறார். கதைக்களத்துக்கு ஏற்ப லைலாவின் நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றம், தொடருக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும், தொடரில் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு சக்திவேல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத் தொடரில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் […]

Sellur Raju: மீண்டும் செங்கோட்டையன் குறித்த கேள்வி! செய்தியாளரிடம் செல்லூர் ராஜூ டென்ஷன்!

“ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? உங்கள் தொலைக்காட்சி செய்தியாளர் ஈரோட்டில் உள்ள செங்கோட்டையனிடம் நேரடியாகக் கேட்கலாம். அவர் மூத்த நிர்வாகி, மதிக்கப்படுபவர். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி அங்குள்ள தேனேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மார்ச் 13 ஆம் தேதி மாணவியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். எனினும் மாணவி அன்றைய தினம் கண்ணீர் மல்க தந்தையின் ஆசி பெற்று தேர்வெழுதச் சென்றார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் […]

டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்! ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து பிரபலமானவர் நடிகை டெல்னா டேவிஸ். இதனைத் தொடர்ந்து அன்பே வா தொடரில் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார். இத்தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார் டெல்னா. பின்னர் இத்தொடரில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களாக எந்த புதிய தொடரிலும் நடிக்காத டெல்னா, சரிகம நிறுவனம் தயாரிக்கும் […]

அமெரிக்கா எச்சரிக்கை! தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்!

டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்தார். ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதனை அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று […]

விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை! – தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதியில் ரூ. 9.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகளை மக்களின் பயன்பாட்டிற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று திறந்துவைத்தார். அதேபோல எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையையும் திறந்துவைத்தார். இதன்பின்னர் நிகழ்வில் பேசிய அமைச்சர், “மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற […]