இரவில் மட்டும் பிரகாசமாக ஒளி வீசக் கூடிய அற்புதமான கடற்கரைகள் இந்தியாவில் எங்கெல்லாம் உள்ளது என்பதை தெரிந்த கொள்ளலாம். Let’s find out where in India there are amazing beaches that only glow brightly at night. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NATIVEPLANET
Month: March 2025

’Ghibli ட்ரண்டில் இணைந்தார் எடப்பாடி பழனிசாமி!’ 2026 தேர்தலில் 2K கிட்ஸ்களை கவர புதிய யுக்தி!
அதிமுகவை பொறுத்தவரை இளைஞர்கள் கவனிக்கும் வகையில் ஒரு இளம் முகம் இல்லை என்பது சற்று பின்னடைவாக உள்ளது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்படும் எடப்பாடி பழனிசாமி வகையில் ட்ரண்டிங் கண்டெண்டுகளை பகிர்வது அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியாக கருதப்படுகிறது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

ஆசிஃப் அலியின் சர்கீட் வெளியீட்டுத் தேதி!
நடிகர் ஆசிஃப் அலி நடித்த சர்கீட் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஆசிஃப் அலி தலவன் (thalavan), லெவல் கிராஸ் (level cross), அடியோஸ் அமிகோ (adios amigo), கிஷ்கிந்தா காண்டம், ரேகா சித்திரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதனால், ஆசிஃப் அலிக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆசிஃப் அலி நாயகனாகவும் திவ்ய பிரபா நாயகியாகவும் நடித்த சர்கீட் திரைப்படம் மே 8 ஆம் தேதி […]

பனி விழும் மலர் வனம் தொடர் நிறைவு!
குறுகிய காலத்தில் பனி விழும் மலர் வனம் தொடர் நிறைவடைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த தொடர் பனி விழும் மலர் வனம். இத்தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தொடரின் கதைக்களமும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிந்த நிலையில், திடீரென இத்தொடர் முடிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாயகனாக சித்தார்த் குமரனும் நாயகியாக நடித்த வினுஷா தேவியும் நடித்து வந்தனர். பிரதான பாத்திரங்களில் ஷில்பா, தேஜாங் […]

ஓய்வை அறிவிக்க ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றாரா மோடி? – சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!
பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். பிரதமராக பதவியேற்றதற்குப் பின்னர், அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதல்முறையாக ஆர்ஆர்எஸ் தலைமை அலுவலகம் சென்றது குறிப்பிடத்தக்கது. அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி. ஹெட்கேவாா், அமைப்பின் இரண்டாம் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய […]

சர்தார் – 2 டீசர்!
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் – 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் – 2 திரைப்படம் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது. இதில், நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சென்னை, மைசூர் மற்றும் பிற பகுதிகளில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மைசூர் படப்பிடிப்பின்போது கார்த்திக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது […]

விரைவில் குக் வித் கோமாளி புதிய சீசன்: பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்பு!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். இதற்குக் காரணம் சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதுதான். சமையல் நன்கு தெரிந்த குக்குகள், சமையம் தெரியாத கோமாளிகளுடன் சேர்ந்து சமைக்கும்போது நடக்கும் கலாட்டாக்களை வைத்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை […]

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ
விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் நிதர்சனமான உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அமித்ஷாவை ஏன் தனித்தனியாக சந்தித்தீர்கள் என செங்கோட்டையனிடம் கேளுங்கள். அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த நிர்வாகி, மதிக்கக்கூடியவர். மதிக்ககப்பட்டவர். செங்கோட்டையன் அவரது கருத்தை சொல்லியுள்ளார். […]

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் உலகின் மிக உயரமான 8 கட்டிடங்கள்
அவசியம் பார்க்க வேண்டிய உலகின் மிக உயரமான கட்டிடங்கள் இவைகள் தான். These are the tallest buildings in the world that are a must-see. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NATIVEPLANET

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு: 18 நாள்கள் திறந்திருக்கும்! இதுவரை, என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து பெண் நக்சலின் சடலமும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக […]

