சென்னை: “மெட்ரோ ரயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி , நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கான […]
Month: June 2025

தில்லியில் அன்புமணி! யாருடன் சந்திப்பு?
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லிக்குச் சென்றார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பொதுவெளியில் ஒருவரை ஒருவா் மிகவும் தீவிரமாக விமா்சித்து வருவதுடன், பாமகவை கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என இருவரும் கூறி வருகின்றனா். மேலும், 2026 சட்டப்பேரவை தோ்தலில் அன்புமணி பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் காட்டி வரும் நிலையில், அதற்கு மாறான நிலைப்பாட்டில் ராமதாஸ் செயல்பட்டு வருகிறாா். இந்த நிலையில், இன்று […]

ஜூலை 15 முதல் யுபிஐ பணப்பரிமாற்றத்தில் வருகிறது புதிய மாற்றங்கள்!
எண்ம முறையில் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போது, ஒருவேளை, பணப்பரிமாற்றம் முழுமையடையாவிட்டால், உடனடியாக, பணப்பரிமாற்றம் மேற்கொண்டவரின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். யுபிஐ மூலம் பெரும்பாலான பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும் மக்களின் நலன் கருதி இந்த மிக முக்கியமான மாற்றம் ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் கொண்டு வந்திருக்கும் இந்த நடைமுறைப்படி, ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஆனால், மற்றவரின் வங்கிக் கணக்குக்குச் சென்று சேராவிட்டால், உடனடியாக எடுத்தவரின் வங்கிக் கணக்கில் […]

MP: `90 டிகிரியில் திரும்பும் அபாயகரமான மேம்பாலம்’ -கடும் எதிர்ப்பால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் அந்த மேம்பாலங்கள் சில நேரங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் கட்டிவிடுவார்கள். அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநில, போபாலில் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில்வே மேம்பாலம் ரூ.18 கோடியில் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் அருகில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலம் கட்டுவதற்கு போதிய நிலம் இல்லாமல் இருந்தது. பாலம் கட்டும் போதே அதன் […]

‘இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை’- விசிக தலைவர் திருமாவளவன்
மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 30) திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது திருமாவளவனிடம் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருகிறது. அதற்கு பதலளித்த அவர், “ அமித்ஷா மட்டும் திரும்ப, திரும்ப அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். பாஜக – அதிமுக கூட்டணி இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து பெரிதாக ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்துவருகிறார் என்று நான் சொல்லி இருந்தேன். அவர் அதற்கு அளித்திருக்கும் பதில் […]

பழம்பெருமைமிகு இந்தியா…4 ஆயுர்வேதம், யோகா எப்படி வந்தன?
மருத்துவம் இந்தியா மருத்துவத்திலும் மிகப் பழங் காலம் முதலே சிறந்து விளங்கியதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முக்கியமானது ஹரப்பா நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு. இதில் மூளையின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக மூளையில் துளையிடும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. மெஹர்க் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பகுதியில் 7500-9000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன பல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டில் இந்தியா – சீனா இடையே […]

வாரத்தின் முதல் நாளில் இறங்குமுகத்தில் பங்குச் சந்தைகள்
மும்பை: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, நிஃப்டி50 மற்றும் சென்செக்ஸ் இரண்டும் இறங்குமுகத்துடன் வணிகமாகின்றன. இந்தியப் பங்குச் சந்தைகளில் நிஃப்டி50 25,600 என்ற அளவிலும், மும்பைப் பங்குச் சந்தை குறியீடு 100 புள்ளிகள் வரை சரிந்தும் வணிகத்தைத் தொடங்கின. இன்று வணிகம் தொடங்கிய சற்று நேரத்தில், நிஃப்டி 50 பங்குகள் 18 புள்ளிகள் சரிந்து 25,620.25 ஆக வணிகமானது. மும்பைப் பங்குச் சந்தைக் குறியீடு 100 புள்ளிகள் அல்லது 0.12 சதவீதம் சரிந்து 83,958.57 என்ற அளவில் […]

ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகின்றன: ஆர்.பி.உதயகுமார்
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டம், மடப்புரம், கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவிலும் நீதி கேட்டு ட்ரெண்டிங் உருவாகி உள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா ? கொலை நிலையமா? என்று கேள்வி […]

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ஜூன் 30, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
ஜூன் 30ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

‘தனிப்பெருமான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’ ஈபிஎஸ் பேச்சால் பாஜக அதிர்ச்சி!
“அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது,” என்று உறுதியாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, கடந்த காலத்தில் கருணாநிதியாலும், ஸ்டாலினாலும் அதிமுகவை உடைக்க முடியவில்லை என்றார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

