Sorting by

×

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மீது அமலாக்கத் துறை ஆதரமற்ற வழக்குகளைப் பதிவு செய்வதாக, நீணடகாலமாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலேவுக்கு, அரசுத் தரப்பில் […]

Spot Visit: ‘காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!’ – திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷனுக்கு ஒரு விசிட்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2025-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்குக் கிடைத்த முதல் அனுபவமே காவல் நிலையத்தில் தான்! ஒரு மாலை நேரத்தில் சென்னையோட முக்கிய நகரமான திருவல்லிக்கேணியில் இருக்கிற D1 காவல் நிலையத்துக்குப் போயிருந்தோம். காவல் நிலையம் எப்படி இயங்குது? புகார் தரும் முறைகள் என்ன? இதைப் பற்றியெல்லாம் தெரிஞ்சுக்கிறதுதான் எங்களோட திட்டம். அங்கிருந்த காவல் ஆய்வாளர் பிரகாஷ் எங்களை ஸ்டேஷன் வாசலுக்கே வந்து வரவேற்று, சென்னையில் எத்தனைக் காவல் மண்டலங்கள் இருக்கு, அதெல்லாம் எப்படி இயங்குது […]

சென்னையில் நோய் பரப்பும் கூடாரங்களாக மாறிய 36 சமூக நீதி விடுதிகள்: நயினார் நாகேந்திரன் சாடல்

சென்னை: “சென்னையில் உள்ள 36 ‘சமூக நீதி விடுதிகள்’ எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நோய் பரப்பும் கூடாரங்களாகி, வாழத் தகுதியற்ற வசிப்பிடங்களாக உருமாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான 36 அரசு ‘சமூக நீதி விடுதிகள்’ எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நோய் பரப்பும் கூடாரங்களாகி, வாழத் தகுதியற்ற வசிப்பிடங்களாக உருமாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது. Disclaimer :- […]

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விவரிப்பு

சென்னை: “முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் நட்பு ரீதியாக சந்தித்து நலம் விசாரித்தோம். நன்றாக இருப்பதாக கூறினார். விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு வந்தோம்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். Disclaimer :- […]

தாராபுரத்தில் கொலையான வழக்கறிஞர் உடலை பெற 3-ம் நாளாக உறவினர்கள் மறுப்பு

தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சேர்க்க வலியுறுத்தி, 3-ம் நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். தாராபுரம் முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். தாராபுரத்தில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு தொடர்பான புகாரில், ஆய்வு சென்றபோது பள்ளி வளாகத்தில் முருகானந்தத்தை மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பியது. இது தொடர்பாக சித்தப்பாவும், பள்ளித் தாளாளருமான தண்டபாணி (61) என்பவர் உட்பட […]

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.06.2025 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவின் கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 31) முடிவடைவதால், மாணவர்களின் […]

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமேஷ்வர் மஹ்தோ. இவர், கடந்த 12 ஆண்டுகளாக, குவைத் நாட்டில் தொழிலாளியாக வேலைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 45 நாள்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மனைவி பிரமிலா தேவி தனது கணவரின் உடலைத் தாயகம் கொண்டு வரவேண்டுமென மாநில […]

OPS: “தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்”-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பார்க்கில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அடுத்த சில மணிநேரங்களில், அவரின் அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக்கு கூட்டத்துக்குப் பிறகு, அதன் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியிலிருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தார். அடுத்த சில மணிநேரங்களில் மாலையில் ஆழ்வார்பேட்டையில் ஸ்டாலினை அவரது இல்லத்தில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு இந்த சந்திப்பைத் […]

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸின் சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடியில் இயங்கி வரும் அரசு மாதிரிப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஜூன் மாதம், இதே பள்ளியில் மற்றுமொரு பன்னிரண்டாம் வகுப்பு […]

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

3 பிஎச்கே  ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 3பிஎச்கே திரைப்படத்தில் சித்தார்த், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 பிஎச்கே திரைப்படம் சிம்பிளி சௌத், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் நாளை (ஆகஸ்ட் 1) வெளியாகின்றன. தம்முடு வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நித்தின் நாயகனாக நடித்து வெளியான தம்முடு திரைப்படத்தில் நாயகியாக சப்தமி கெளடா நடித்திருந்தார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. கட்ஸ் ரங்கராஜ், நான்சி, ஸ்ருதி நாரயணன் உள்ளிட்டோர் […]