திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இம்மழை, செங்குன்றம், தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் கனமழையாகவும், கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, சோழவரம், பொன்னேரி, பூந்தமல்லி, திருவாலங்காடு, திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களில் மிதமான மழையாகவும், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பூண்டி, ஜமீன் கொரட்டூர் ஆகிய இடங்களில் […]
Month: August 2025

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் !
பிகாரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இருப்பினும் புதிய அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர். முன்னதாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டபோது, நிரப்பப்பட்ட ஆவணத்தை சமீபத்திய புகைப்படத்துடன் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். எனவே, புதிய புகைப்படம் வாக்காளர்களின் பதிவுகளைப் […]

இயந்திரமல்ல, மனிதன்தான்… விமர்சனங்களுக்கு யானிக் சின்னர் பதிலடி!
யுஎஸ் ஓபன் போட்டியில் வென்ற ஜானிக் சின்னர் பேசியது வைரலாகி வருகிறது. முதல் செட்டில் தோல்வியடைந்தது குறித்து சின்னர், “நான் ஒன்றும் இயந்திரம் அல்ல” எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. நிகழாண்டு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் போட்டி நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் யானிம் சின்னரும் கனடாவைச் சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவும் மோதினார்கள். இந்தப் போட்டியில் முதல் செட்டை 5-7 என இழந்த சின்னர் அடுத்து 6-4, […]

கத்தனார் முதல் போஸ்டர்!
நடிகர்கள் ஜெய சூர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகும் கத்தனார் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் கத்தனார். ஹாரர் திரில்லர் படமான இதில் நாயகனாக ஜெய சூர்யாவும் நாயகியாக அனுஷ்கா ஷெட்டியும் நடிக்கின்றனர். ரோஜின் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். விஎஃப்எக்ஸ் ஹாரர் கதை என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையும் படிக்க: உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்! Disclaimer […]

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை 3ஆவது நாளாக தொடர்கிறார். எனவே அவரது உடல்நிலை மேலும் பாதிக்கக்கூடும் என்பதால் சசிகாந்த் செந்தில் ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்படுகிறார். திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். […]

வைட் பந்தை அடிக்கச் சென்று ஆட்டமிழந்த ஷாய் ஹோப்..! வைரல் விடியோ!
மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷாய் ஹோப் ஆட்டமிழந்த விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரீபியன் பிரீமியர் லீக்கில் வைட் பந்தை அடிக்கச் செல்லும்போது ஸ்டம்பில் பேட் பட்டு வித்தியாசமாக ஹிட் – விக்கெட் ஆனார். மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக்கில் முதலில் விளையாடிய அமேசான் வாரியர்ஸ் 20 ஓவர்களுக்கு 163 / 9 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய டிகேஆர் 17.2 ஓவர்களில் 169/4 ரன்கள் எடுத்து வென்றது. இந்தப் போட்டியில் அமேசான் […]

தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதங்கள் முடிந்து விட்டன. Disclaimer :- This story is generated by computerised […]

“இரு அமைச்சர்கள் எனக்கு தொல்லை தருகின்றனர்” – புதுச்சேரி எம்எல்ஏ சந்திர பிரியங்கா பரபரப்பு குற்றச்சாட்டு
தனது அரசியல் வளர்ச்சிக்கு எதிராக 2 அமைச்சர்கள் தொல்லை தருவதாக காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார். நேற்று அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "புதுச்சேரியில் கட் அவுட் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. அதை மதிக்கிறோம். எனினும் சில சமயங்களில் கட்சியினர் கட் அவுட் வைத்து விடுகின்றனர். இந்நிலையில், கட் அவுட் வைத்தது தொடர்பாக […]

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிக்கான எழுத்து தேர்வு – விருதுநகரில் 1,343 பேர் பங்கேற்பு
விருதுநகர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 1,343 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. நேர்காணல் அல்லாத பணிகளுக்காக இத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. Disclaimer :- This story is generated by computerised […]

திமுக அரசு மீது ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ச.மயில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோவில்பட்டி வட்டாரத்தில் பணி ஓய்வு பெற்ற 25 ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது. வட்டாரத் தலைவர் பா.மணிமொழி நங்கை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சு.செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.ஸ்ரீதரன், மாவட்ட துணைத் தலைவர் ஜீ.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில […]
