நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமின் மகன் சிவமூர்த்தி (47). இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கையான பத்மினியின் மருமகன் ஆவார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily […]
Month: August 2025

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
சென்னை: ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வலிமையை வெளிப்படுத்த, முதலீடுகளை ஈர்க்க பெருமையுடன் முன்செல்வதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனியின் Düsseldorf நகருக்குச் சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதையும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுடன் தொடர்புகொள்வதையும் நோக்கமாகக் கொண்ட 8 நாள் ஜெர்மனி மற்றும் […]

“மக்கள் பிரச்சினைக்காக அல்லாமல், தனது படம் ஓட பிரதமரை சந்தித்தவர் விஜய்” – நடிகர் ரஞ்சித் விமர்சனம்
மக்கள் பிரச்சினைக்காக அல்லாமல், தனது திரைப்படம் ஓட பிரதமரை சந்தித்தவர் விஜய் என கோவை துடியலூரில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது: நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பது, சாமி கும்பிடுவதில் கூட பிரச்சினை உள்ளது. 100 முறை என்னை சங்கி என்று அழைக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லா கடவுளும் ஒன்று தான். அதை வழிபடும் […]

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலத்துடன் வெளியேறிய சாத்விக் – சிராக்!
இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீரர்கள் சாத்விக் – சிராக் வெண்கலம் வென்றனர். உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில் இந்திய இணை சாத்விக்-சிராக் தோல்வியடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின. இதில் இந்தியாவின் சார்பில் சாத்விக் -சிராக் இணையினரும் சீனாவின் சென் பிஓ யாங் – எல் ஐயு ஒய் ஐ இணையினரும் மோதினர். 67 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் […]

எப்படியிருக்கிறது இந்த சூப்பர்ஹீரோ கதை? லோகா – திரை விமர்சனம்!
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான லோகா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லோகா சந்திரா சேப்டர் – 1 என்கிற டைட்டில் கார்ட் வருவதற்கு முன்பே இப்படம் ஒரு சூப்பர் ஹீரோ கதை என்பதை அழகான விஎஃப்எக்ஸ் மூலம் பதிவு செய்கின்றனர். சூப்பர் ஹீரோவா? இல்லை ஹீரோயின். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக அறிமுகமாகிறார். அவர் யார், எங்கிருந்து வருகிறார்? என்கிற எந்த தகவல்கள் இல்லை. ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக சந்திரா பெங்களூருவுக்கு வரவழைக்கப்படுகிறார். பகலில் வீட்டிற்குள்ளேயே […]

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்
மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 3ஆவது நாளாக மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார். சனிக்கிழமை 2ஆம் நாள் போராட்டத்தின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை […]

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த மோகன்லால்!
மோகன்லால் நடிப்பில் உருவான ஹிருதயப்பூர்வம் திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடித்தார். ‘ஹ்ருதயப்பூர்வம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இப்படம், விழாக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. முக்கியமாக, படத்தின் கதையும் மோகன்லாலின் நடிப்பும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இப்படம் […]

தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை
தெரு நாய்கள் தொடர்பான விவகாரத்தில் தெரு நாய்களுக்கு நன்றியுள்ளவராக இருக்க கடமைப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி விக்ரம் நாத் பேசுகையில், நீண்ட காலமாக எனது வேலைகளுக்காக சிறு வட்டாரத்திற்குள்ளாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால், தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக, இந்த நாட்டில் மட்டுமல்ல – உலகெங்கிலும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரத்துக்காக தெரு நாய்களுக்கும் […]

பெனால்டியில் வென்றுகொடுத்த ப்ரூனோ..! யுனைடெட் அணிக்கு முதல் வெற்றி!
பிரீமியர் லீக்கில் இந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் பெனால்டியில் வாய்ப்பை இழந்த ப்ரூனோ பெர்னாண்டஸ் இந்தமுறை கோலாக மாற்றி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் பர்ன்லி எஃப்சி அணியும் மோதின. பர்ன்லி அணியின் ஜோஷ் குலேன் 27-ஆவது நிமிஷத்தில் ஓன் கோல் அடிக்க, அதைச் சமன்செய்ய 57-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் லைல் போஸ்டர் கோல் அடித்தார். யுனைடெட் […]

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!
இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சனிக்கிழமை (ஆக. 30) மாலை சென்றார். அங்கு அவருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைஒத் […]
