சென்னை: சென்னை மாநகரில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் பேசும்போது, “நெம்மேலி குடிநீர் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்” என பேசினார். அப்போது திமுக கவுன்சிலர்கள், […]
Month: October 2025

‘இண்டியா கூட்டணிக்கு வாருங்கள்…’ – புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு திமுக பகிரங்க அழைப்பு!
பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை இண்டியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் மாநில திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ. இதுகுறித்து காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கான அதிகாரங்களும், அரசியல் கட்சிகளுக்கான மரியாதையும் குறைந்து கொண்டே வருகிறது. முதல்வர் ரங்கசாமி, இனிமேலாவது இதைப் புரிந்துகொண்டு, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, […]

‘செந்தமிழர் சீமான்’ – பசும்பொன்னில் வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ!
அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த வைகோவும் சீமானும் நேற்று பசும்பொன்னில் சந்தித்துக் கொண்ட நிகழ்வும் சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என வைகோ வாழ்த்தி முழக்கமிட்டு அவரை ஆரத்தழுவிக் கொண்டதும் நாதக மற்றும் மதிமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் வைகோவும் சீமானும் எதிர் எதிர் துருவமாக செயல்பட்டு வந்தனர். விடுதலை புலிகள் சம்பந்தமான விவகாரத்தில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தநிலையில் நேற்று இருவரும் ஒரே நேரத்தில் பசும்பொன்னில், தேவர் […]

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு – தவெகவை பல்ஸ் பார்க்கிறதா திமுக?
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு திமுக சார்பில் பூச்சி முருகன் தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டி தக்க வைத்திருக்கும் திமுக, தங்களின் கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்திருக்கும் தவெகவையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதன் பின்னணியில் பல அரசியல் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக தங்களின் […]

“ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுக்கக் கூடாது” – ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார் கவுதமி
பாஜக வரவான நடிகை கவுதமிக்கு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பைக் கொடுத்து, பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது அதிமுக தலைமை. அதன்படி தமிழகம் முழுவதும் பிரச்சார கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்து வரும் கவுதமி, ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டி இது. நடிகர், நடிகைகளுக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறும் என்று நம்புகிறீர்களா? Disclaimer :- This story is generated by computerised program and has not been […]

‘ஜெயன்டு’க்கு போட்டியாக ‘ஏஞ்சல்’ | உள்குத்து உளவாளி
இவர்கள் ‘பவருக்கு’ வந்தால் கனவுத் தொழிற்சாலையையும் கபளீகரம் செய்துவிடுவார்கள் என ‘அம்மா’ காலத்திலிருந்தே ‘ஆலயக்’ கட்சியை அர்ச்சித்து வருகிறது ’மாளிகைக்’ கட்சி. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கும் கனவுத் தொழிற்சாலைக்குள் கால்பதித்து கல்லாக்கட்டும் ஆசை வந்துவிட்டதாம். நமக்கும் இப்படியொரு தயாரிப்புக் கம்பெனி இருந்தால் கலெக்‌ஷனுக்கு கலெக்‌ஷனுமாச்சு… சமோசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ‘காவியங்களையும்’ வசூலில் சரித்திர சாதனை படைத்ததாகக் காட்டி ‘கறுப்பு’ சமாச்சாரங்களையும் ‘ஒய்ட்’ ஆக்கிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்களாம். Disclaimer :- This story […]

கரூர் துயர சம்பவம்: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை
கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் தவெகவினர் பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். Disclaimer :- This story is generated by computerised […]

கூட்டணி பேச்சுவார்த்தை: பாமக சஸ்பென்ஸ்
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதை முன்கூட்டியே கூற முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) என்பது புதிய திட்டம் கிடையாது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பெயர்கள் மற்றும் 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, அதை சரி செய்ய வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை […]

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி மூவரும் திமுக ‘பி’ டீம் – பழனிசாமி கடும் விமர்சனம்
திமுக ‘பி’ டீமில் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் செயல்பட்டுள்ளனர். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் நேற்று பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘சார்’ என்றாலே திமுகவுக்கு அச்சமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. எஸ்ஐஆர் (SIR)-ல் என்ன தவறு இருக்கிறது. என்னுடைய எடப்பாடி தொகுதியில்கூட இறந்தவர்கள், வசிக்காதவர்கள் 8 ஆயிரம்பேர் இருப்பதாக கணக்கெடுத்துள்ளோம். இப்படி எல்லா தொகுதிகளிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் வாக்காளர்கள் […]

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் இணைந்து மரியாதை
மதுரை / ராமநாதபுரம்: அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார். இந்நிலையில், தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை வந்த செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் ஒரே காரில் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு வந்தனர். Disclaimer :- This […]
