
திருச்சி: திருச்சியில் ஏற்கெனவே 2 இடங்களில் டி-மார்ட் கார்ப்பரேட் நிறுவனக் கிளைகள் இயங்கி வரும் நிலையில், வயலூர் சாலையில் 3-வது கிளை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து, டி-மார்ட் கிளை அமைய உள்ள வயலூர் சாலை வாசன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் நிர்வாகிகள், வணிகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


