சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகியோர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், விடுதி காப்பாளர்கள், காவலாளிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL


