Sorting by

×

பெரம்பலூர்: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் காற்றில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கரும்பு, மரவள்ளிப் பயிர்கள் சேதமடைந்தன.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துக்கொண்டிருந்தது. அவ்வ்ப்போது வேகமான காற்றுடன் பலமாகவும், பெரும்பாலான நேரம் தூறலாகவும் மழை இருந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. காட்டாறுகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் வேப்பந்தட்டை, மலையாளப்பட்டி, அரும்பாவூர், அ.மேட்டூர், கிருஷ்ணாபுரம், தழுதாளை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளம், கரும்பு, மரவள்ளி கிழங்கு பயிர்கள் சேதமடைந்தன.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *