Sorting by

×

செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள அடகு கடை பூட்டை உடைத்து 700 கிராம் வெள்ளி, பாலூரில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் 3 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள பேக்கரியில் இரண்டு ஆயிரம், மளிகை கடையில் 4 ஆயிரம் மற்றும் 11 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் பட்டா கத்தியுடன் வந்த நபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *