சென்னை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேருக்கு, சிறுநீரகதானம் வழங்க சிலர் முன்வந்தனர். ஆனால், அவர்கள் நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் அல்லஎன்பதால், சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் வழங்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனுமதி குழுவுக்கு, மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பிக்கவில்லை.
இதையடுத்து, சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க கோரி, தானம்பெறுபவர்களும், வழங்குபவர்களும் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
