Sorting by

×

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 8 புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் ஏப்ரல் 2ல் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த கூட்டத்தில் அலகாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக அதிகாரிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதனடிப்படையில் ஜிதேந்திர குமார் சின்ஹா, அப்துல் ஷாஹித், அனில் குமார் எக்ஸ், தேஜ் பிரதாப் திவாரி, சந்தீப் ஜெயின், அவ்னிஷ் சக்சேனா, மதன் பால் சிங் மற்றும் ஹர்வீர் சிங் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *