Sorting by

×

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 2 நாட்களில் 13,484 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல்ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *