தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.13 லட்சத்தை மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil News, Latest Tamil News, Breaking News, Today News in Tamil, Tamil Nadu News Today – தமிழ் செய்திகள்- ABP Nadu
