சென்னை: பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது ஏன் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓசூரை சேர்ந்த பி.ஜெயசிம்மன் என்பவர் 2024 மக்களவை தேர்தலில் யாருக்கு, எதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
