Sorting by

×

உதகை: ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு உதகையில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னைக்கு புறப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழக அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து கடந்த 25-ம் தேதி அவர் உதகை வந்தார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *