Sorting by

×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,200 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், 8 மணியளவில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு சுமார் 1500 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *