Sorting by

×

சென்னை: காசிமேட்டில் ரூ.200 கோடியில் கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடித் துறைமுகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை காசிமேட்டில், 600 படகுகளைக் கையாளும் விதமாக கடந்த 1980-ம் ஆண்டு மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது. பின்னர், 2 ஆயிரம் படகுகளைக் கையாளும் விதமாக துறைமுகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *