Sorting by

×

மதுரை: குஜராத், உத்தர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த ஏப். 22-ல் பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த கான்முகமது என்பவரை 7 பேர் போதையில் கடுமையாகத் தாக்கினர். ஒத்தக்கடை பகுதியில் காவல் துறைக்குத் தெரிந்தே கஞ்சா விற்கப்படுகிறது.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *