
திருப்பூர்: கேபிள் டிவி சேவையில் செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
திருப்பூர் மாநகர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பரப்புரையில் இன்று (செப்.9) பேசியது: ”திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக இன்றைக்கு பொறுப்பேற்றுள்ளார். இந்த மண்ணில் பிறந்தவருக்கு மிகப் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
