Sorting by

×

கோவை: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில்எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கரை, தேனியில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார்கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *