சென்னை: வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாய்,.மகனை சிறுவன் மீது தாக்கிய காவல் அதிகாரிகளுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ஆர்.வாசுகி, ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணியளவில் அப்போதைய நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.ராஜசேகரன் (காஞ்சிபுரம்) உள்ளிட்ட 4 போலீஸார், அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் என் வீட்டு சுற்றுச்சுவரை அளவீடு செய்தனர். இதுகுறித்து கேள்வியெழுப்பிய என்னை கீழே தள்ளி, ஷூ காலால் உதைத்தனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
