Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயரை சேர்க்க உள்ளோம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஜாமின் கோரிய வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதிலளித்துள்ளது. குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி பெயர் சேர்க்கப்பட்டால் அக்கட்சியின் சொத்துகள் முடக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயரை சேர்க்க உள்ளோம்: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.
The post டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயரை சேர்க்க உள்ளோம்: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.
