சென்னை: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஏப்.19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இறுதிகட்ட தேர்தல் நாளை மறுநாள்(ஜூன் 1) நடைபெற உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
