தூத்துக்குடி: தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அவ்வப்போது வெப்ப அலையும் வீசுயதால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை. இந்நிலையில், ‘குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
