Sorting by

×

கோவில்பட்டி: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீடு 70 சதவீதம் வரை உயர்த்துவதற்காக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 9 பதிவுத்துறை மண்டலங்கள், 50 பதிவு மாவட்டங்கள், 571 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. பத்திரப்பதிவு செய்யப்படும் வழிகாட்டி மதிப்பீட்டில் கிரையம் பெறுவதற்கு 7 சதவீதம் முத்திரைத் தாள் கட்டணம், 2 சதவீதம் நிர்வாகக் கட்டணம் என 9 சதவீதம் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *