Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பூக்கத்துறையில் ஆம்னி பேருந்து, லாரி, அரசு பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மருத்துவர் ராஜேஷ், பிரவீன், கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி உட்பட 4 பேர் விபத்தில் உயிரிழந்தனர். அரசு பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post மதுராந்தகம் அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *