மதுராந்தகம்: மதுராந்தகம், வாயலூர் பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம், வாயலூர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களின் கார் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
