வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.