வெள்ள நிவாரண நிதியாக 37,907 கோடி ரூபாய் நிதி வழங்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
வெள்ள நிவாரண நிதியாக 37,907 கோடி ரூபாய் நிதி வழங்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.