Sorting by

×

Month: May 2024

தோ்தல் முடிவு வெளியாகி இருநாள்களில் ‘இந்தியா’ கூட்டணி பிரதமரை முடிவு செய்வோம்: காங்கிரஸ்

தோ்தல் முடிவுகள் வெளியான இரு நாள்களில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் முடிவு செய்யப்படுவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். தங்கள் கூட்டணிக்கு…

500 ரூபாய் நோட்டுகளின் பங்கு 86.5 சதவீதமாக அதிகரிப்பு: 2000 ரூபாய் நோட்டுகளை திருப்பபெற்றதன் எதிரொலி

நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள பணத்தின் அளவில் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு கடந்த மாா்ச் 2024 வரை 86.5 சதவீதமாக அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.…

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு…

தென் தமிழகம், கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

சென்னை: தென் தமிழகம், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்…

வெளிநாட்டிலிருந்து பெங்களூரு திரும்பிய ரேவண்ணா விமான நிலையத்தில் கைது

பாலியல் வழக்கில் சிக்கியதால் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, இன்று (மே 31) அதிகாலை பெங்களூரு வந்தடைந்துள்ளார். ரேவண்ணா…

அக்னிவீா் வாயு தோ்வுக்கு ஜூன் 5 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூருவில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படவுள்ள அக்னிவீா் வாயு (இசைக்கலைஞா்) தோ்வுக்கான ஆள் சோ்ப்புக்கு ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து தஞ்சாவூா் மாவட்ட…

அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை | Chengalpattu Theft

செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள அடகு கடை பூட்டை உடைத்து 700 கிராம்…

Aadhaar Pan linking : கடைசி வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.. பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள்!

Aadhaar Pan card linking : பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் இரண்டையும் இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.…

விவசாய தோட்டத்தில் புகுந்து மூன்று கரடிகள் அட்டகாசம் | Nellai | Bear Atrocity

நெல்லை அருகே விவசாய தோட்டத்தில் மூன்று கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வல்லத்து நம்பிகுளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சுந்தர்ராஜ் என்பவர் தனது…

பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ​Disclaimer :- This story is…