Sorting by

×

Month: May 2024

‘இந்தியா வெல்லும்’ – ராகுல் எக்ஸ் பதிவு!

தேர்தல் பிரசாரம் இன்று (மே 30) மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி…

தொழிலாளர்களின் பிஎஃப் நிதி பாக்கி | தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலை. மேல்முறையீடு

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பாக்கி ரூ.2 கோடியே 44 லட்சத்தில் 30 சதவீதத்தை செலுத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம்…

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: நெல்லையில் காங்கிரஸார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி: கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினர் கருப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி…

விஐபிகளின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி கோயில் நிதியில் ரூ.6.13 லட்சம் முறைகேடு: பொன்.மாணிக்கவேல் புகார்

திருவள்ளூர்: கடந்த 2017-ம் ஆண்டு முக்கிய பிரமுகர்களின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் நிதியிலிருந்து ரூ.6.13 லட்சம் முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது என திருத்தணி காவல்…

“பிரதமர் மோடியின் தியானத்தை மறைமுக தேர்தல் பிரச்சாரமாக கருத முடியாது” – ராமதாஸ்

திண்டிவனம்: ‘பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமாரியில் தியானம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தது. தியானம் செய்வது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம்.…

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு

குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்பு குழு சார்பில் ஆய்வு நடைபெற உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையை…

விவேகானந்தர் பாறையில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி: முப்படை பாதுகாப்பு வளையத்தில் குமரி!

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்துவிட்டு, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழக்கிழமை தொடங்கினார். பிரதமருக்கு வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு…