பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்
திருச்சி: விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இருமடங்கு லாபகரமான விலை வழங்கப்படும் என பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்…
