Sorting by

×

Month: May 2024

சென்னை: வீட்டுக்குள் நுழைந்து தாய், மகனை தாக்கிய காவலர்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

சென்னை: வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாய்,.மகனை சிறுவன் மீது தாக்கிய காவல் அதிகாரிகளுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 57 பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்

சென்னை: நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 39 தொகுதிகளுக்கு 57 பார்வையாளர்களை நியமித்து தேர்தல்…

உங்க வீட்டு சின்ன பசங்கள வண்டிய ஓட்ட விடாதீங்க!.. ஜூன் 1 முதல் அதிரடி ஆக்ஷன் எடுக்க போறாங்க..

Stricter Traffic Rules From June 1.. சின்ன பசங்களை வண்டிய ஓட்ட விட்ட அடுத்த வாகனத்தை ஓட்டவே முடியாம போயிரும். இதுபற்றிய கூடுதல் விபரங்களைக் காணலாம்,…

இந்த 5 அம்சங்கள் டாடா நெக்ஸான் கார்ல கிடையாது! ஆனா மஹிந்திரா 3எக்ஸ்ஓ கார்ல இருக்குது!

Mahindra XUV 3XO Key Features | மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு புக்கிங் துவங்கியது. தற்போது…

“காந்தியடிகளை சிறுமைப்படுத்தும் மோடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”

மகாத்மா காந்தியின் புகழ் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வகுப்புவாத சக்திகளின் வரம்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது எனவும் தேச தந்தை என்று இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்களாலும் போற்றி…

Today Gold Rate: நகைப்பிரியர்கள் குஷி.. அதிரடியாக குறைந்த ஆபரண தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 குறைவு!

Today Gold Rate: கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த நிலையில்,…

டிரம்ப் அதிபரானால் மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு அதிபரின் ஆலோசகர் பதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்: எஸ்பிஐ பொருளாதார ஆய்வறிக்கை

புதுதில்லி: 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என்றும், அதே நேரத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி 8 சதவீதத்தை…

தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது எப்படி?!

இன்றைய காலச்சூழலில், சொந்த வீடு என்பது ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி, நடுத்தர மக்களிலும் பெரும்பாலோருக்கு நிறைவேறாத கனவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமின்றி,…