Sorting by

×

Month: May 2024

யூடியூபர் விஜே சித்து மீது புகார்! எதற்காக தெரியுமா?

பிரபல யூடியூபர் விஜே சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப்பில் ‘ஃபன் பன்றோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விஜே சித்து.…

நாடு திரும்பிய 900 ஆப்கன் அகதிகள்: தொடரும் பாக். வெளியேற்றம்!

பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 900 பேர் கடந்த இரு நாள்களில் அவர்களின் சொந்த நாட்டுக்கு திரும்பியதாக அந்த நாட்டின் அகதிகள் மற்றும் மறுகுடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது- அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,…

மதுரை: டிடிஎஃப் வாசன் செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க போலீஸ் நோட்டீஸ்

மதுரை: நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில், யூடியூபரான டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார். அவரிடம் 3 நாட்களுக்குள் செல்போனை…

மருத்துவக் காப்பீடு நடைமுறை: தமிழக அரசுக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை

சென்னை: அகவிலைப்படி உயர்வை வழங்கிய பிறகு மருத்துவக் காப்பீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என போக்குவரத்து ஓய்வூதியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து…

கள்ளக்குறிச்சி: குடிநீர் கேட்டு சங்கராபுரம் அருகே பொதுமக்கள் பேருந்து மறியல்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் இன்று (வெள்ளி கிழமை) காலையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்…

Today Gold Rate : சூப்பர் மக்களே.. இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் வெள்ளி விலை?

Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை…

மதுரை: டிடிஎஃப் வாசன் செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க போலீஸ் நோட்டீஸ்

மதுரை: நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில், யூடியூபரான டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார். அவரிடம் 3 நாட்களுக்குள் செல்போனை…

Schools Open : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 10 க்கு தள்ளி வைப்பு – பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவிப்பு!​

Schools Open: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமான ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளிகள் வரும் ஜூன்…

ADSP Velladurai : என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை சஸ்பெண்ட்.. பணி ஓய்வு பெற இருந்த நிலையில் நடவடிக்கை!

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை சஸ்பெண்ட். 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த பணியிடை நீக்க நடவடிக்கை…