Sorting by

×

Month: May 2024

இன்று தமிழகம் வரும் பிரதமர்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் கன்னியாகுமரி!

பிரதமரின் வருகையையொட்டி, கடலில் இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்களும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ​Disclaimer :- This story is generated…

10% வளா்ச்சி கண்ட இந்திய வாகன விற்பனை

இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 10 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. பயணிகள் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டா்களின் சாதனை விற்பனை மூலம்…

பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வட மாநிலங்களில் பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் அளவை கடந்து வெப்பம் பதிவாகி வருவதால், மக்கள்…

வனத் துறையினரிடம் தெரிவிக்காமல் அரியவகை பாம்பைப் பிடித்த இருவா் கைது

கோவையில் வனத் துறையினருக்குத் தெரிவிக்காமல் அரிய வகை பாம்பைப் பிடித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, புலியகுளத்தில் உள்ள ஒரு கோவில் அருகே பாம்பு…

வேட்டியை வரிந்து கட்டிய டாடா! இந்தியாவே காத்து கிடக்கும் காருக்கு புக்கிங் தொடங்கியது! ஹூண்டாய் சோலி முடின்ச்!

Tata Altroz Racer Unofficial Bookings Open In India | டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Disclaimer…

குமரிக்கு பிரதமர் மோடி வருகை: காங்., திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் ஆணையத்தில் புகார்

பிரதமர் மோடி மே 30-ஆம் தேதி கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில்…

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளில் பெரும் பிரிவினை ஏற்படுமென பிரதமர் மோடி…