Sorting by

×

Month: May 2024

பிகார்: வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்!

பிகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள அரியாரி பிளாக்கில் உள்ள மன்கவுல் நடுநிலைப் பள்ளியில் இன்று (மே 29) காலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ்…

கோடை வெளியிலுக்கு இடையே மீண்டும் கனமழை: எப்போது?

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை, தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

குடிநீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்: தில்லி அரசு!

தில்லியில் கார்களைக் குடிநீர் கொண்டு கழுவுதல், வீட்டுப் பயன்பாட்டிற்கான குடிநீரை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் மற்றும் நிரம்பி வழியும் நீர்த் தொட்டிகள் முதலான செயல்களுக்கு ரூ.2000 அபராதம்…

நடிகை ஸ்வேதா மேனனுக்கு என்னாச்சு?

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தான் சிகிச்சை எடுத்துவரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மலையாளத்தில் 1990களில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஸ்வேதா மேனன். மலையாளத்தில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும்…

உலகின் முதல் மர செயற்கைக்கோள் – ஜப்பான் சாதனை!

உலகின் முதல் மரத்தாலான செயற்கைகோளை தயாரித்துள்ள ஜப்பான் அதனை விண்வெளியில் செலுத்தவுள்ளது. லிக்னோசாட் (LignoSat) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோளை, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகமும், சுமிட்டொ ஃபாரஸ்ட்ரி…

ப்ளூ சட்டை மாறன் பாவம் விட்ருங்க.. திடீரென சொன்ன விஜய் ஆண்டனி.. இளையராஜா மேட்டருக்கும் பதில்!​

Vijay Antony says Blue Sattai Maran doing his work and don’t disturb him : ப்ளூ சட்டை மாறனுக்கும் தனக்கும் எந்தவொரு தனிப்பட்ட…

இந்துவாக மாறிய சுடர்.. கண் கலங்கிய எழில்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!​

Zee tamil televiison Ninaithen Vandhai May 29th episode, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியல் மே…

கோவை மருத்துவமனையில் திருட முயன்ற நபரை அடித்துக் கொன்ற வழக்கில் 11 பேர் கைது

கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் திருட முயன்ற நபர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை அவிநாசி சாலையை மையப்படுத்தி இயங்கி…

ஈரோடு ஆவின் நிர்வாகம் விற்பனைக்காக அனுப்பிய காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் – ‘ஷாக்’ பின்புலம்

ஈரோடு: ஈரோடு ஆவினில் இருந்து காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம், நாள்தோறும்…