Sorting by

×

Month: May 2024

நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமிக்கு நாய்களின் உரிமையாளரும், தமிழக அரசும் உதவ தந்தை வேண்டுகோள்

சென்னை: நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமிக்கு நாய்களின் உரிமையாளரும், தமிழக அரசும் உதவ வேண்டும் என்று தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது…

தீவிரமாக நடந்து முடிந்த நான்காம் கட்ட தேர்தல்… வாக்குப்பதிவு எவ்வளவு சதவிகிதம்?

மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 13) நடைபெற்றது. மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இரவு 11.45 மணி வர…

மாநகராட்சி வீடற்றோர் காப்பகங்களில் தங்கி படித்து 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 11 மாணவர்கள்: ராதாகிருஷ்ணன் கவுரவித்தார்

சென்னை: சென்னை மாநகராட்சியின் வீடற்றோர் காப்பகங்களில் தங்கிபடித்து 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 11 மாணவர்களை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கவுரவித்தார். சென்னை மாநகராட்சி பொது…