Sorting by

×

Month: May 2024

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

வாணியம்பாடி அருகே கேரள விரைவு ரயில் சக்கரத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னா் முழுமையாக பழுது நீக்கப்பட்டு 20 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டது.…

4 பாடங்களில் தோல்வி: 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

அடுத்த தேர்வில் 4 பாடங்களிலும் வெற்றி பெற்று விடலாம் என மாணவியிடம் பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். ​Tamil News | Tamil Newspaper | Latest…

கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு

ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைசூரு மாவட்டத்தின் கே.ஆர். நகருக்குள் நுழையவோ, சாட்சிகளுடன் பேசவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ​Tamil News…

கொதிக்கும் பாலை 5-வயது சிறுவன் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்: கேரளாவில் பரபரப்பு

சூடான பாலை ஆற வைக்காமல் 5-வயது சிறுவனின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. ​Tamil News | Tamil Newspaper | Latest Tamil news – Dailythanthi

10-ம் வகுப்பு மாணவியை கடத்தி வீட்டில் சிறை வைத்த வாலிபர்… பரபரப்பு தகவல்கள்

10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று வீட்டில் சிறை வைத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். ​Tamil News | Tamil Newspaper | Latest Tamil…