Sorting by

×

Month: May 2024

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம் பற்றியும் விசாரணை: சிபிஐ

ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் செயற்பாடுகள் குறித்தான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகாலயா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

என்கவுண்டர் – நெறிமுறைகளை அளித்தது உச்சநீதிமன்றம்

ஆயுத மோதல் மரணங்கள் தொடர்பில் எப்படி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான பரிந்துறைகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

மக்கள் நலப் பணியாளர்கள்: உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை…

வருமான வரி வழக்கில் ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக விலக்கு

வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என சென்னை உயர்…

“ஊடகங்கள் தகவல் பெறுவதை மோடி அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது”

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஊடகங்கள் தகவல் பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது என இந்திய செய்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் ரத்து

தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்களை இன்று புதன்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

மங்கள்யான் : அடுத்தது என்ன? – செவ்வி

மங்கள்யான் அடுத்து என்ன என்று இஸ்ரோவின், தொலைத்தொடர்பு மற்றும் செயற்கை கோள்களை கண்காணித்து கட்டளைகள் பிறப்பிக்கும் பிரிவின் துணை இயக்குநர் பிச்சைமணி அவர்களின் செவ்வி.