ஆம்ஸ்ட்ராங்: “என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்”- திரு.வி.க நகர் வேட்பாளர் பொற்கொடி
ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த நிலையில், இறுதிக் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்…
