Sorting by

×

Month: March 2026

வயநாடு: `மக்கள் தவறாக நினைப்பார்கள்; தள்ளி நில்லுங்கள்’ – மம்மூட்டி, CPM மா.செ இடையே நடந்தது என்ன?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும்…

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: ‘$200 தொடுமா கச்சா எண்ணெய்?’ – இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்

கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது. என்ன காரணம்? கடந்த…

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09

திருமாவளவனின் முதல் தேர்தல் வெற்றி!முதல் களம் 09 தமிழக அரசியலில் கட்சித் தலைவர்களின் செல்வாக்கு, கூட்டணி பலம் மற்றும் சமூகம் ஆகியவைதான் எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.…

ஈரோட்டில் ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பயணம்; இபிஎஸ் ஆவேசப் பேச்சு | Photo Album

அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம்…

‘அரசியலில் தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக’ – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு…

அப்பா நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றால் என்ன, பீகார் அரசியலில் என்ட்ரி கொடுத்த ‘மகன்’ நிஷாந்த்

முதலமைச்சராக பதவியேற்ற கிட்டத்தட்ட 4 மாதங்களில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். அடுத்து ராஜ்ய சபா உறுப்பினராக தேசிய அரசியலில் என்ட்ரி…

‘எங்களது தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்காமல் விடமாட்டோம்’ – ஈரான் கூறும் ‘அமெரிக்கா’வின் பிளான்?

ஈரானின் உச்ச தலைவர்‌ இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. இன்னமும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் இன்னும் நீளும் என்று அமெரிக்க…

வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு ‘மன்னிப்பு’ – ஈரான் அதிபர்; ஆனால், இன்னமும் தாக்குதலை தொடர்கிறது- ஏன்?

ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது. ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை. நேற்று ஈரான் அதிபர் மசூத்…