சென்னை: தமிழகம் முழுவதும் கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள சம்பளத்தைஉடனே வழங்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கபணியாளர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
