‘‘அண்ணாமலை பேசிய வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களிடன் அடிப்படையில், அண்ணாமலை பேச்சு தமிழ்நாட்டில் தேவையில்லாத சமூகபதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியதால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை”
