Sorting by

×

Author: dailymailhub.in

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இம்பாக்ட்…

கடுமையாக உயர்ந்த பீன்ஸ் விலை…விலையை கேட்டதும் அதிர்ந்த மக்கள் 

Beans price| விழுப்புரம் காய்கறி சந்தையில் சென்ற வாரம் 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? ராதிகா சரத்குமார் காட்டம்

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத் குமார் சமீபத்தில் பேட்டி…

குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர்? அமலாக்கத் துறை தகவல்

புது தில்லி: தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் இணைக்கப்படவிருப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. கலால்…

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ஆம் தேதி கூடுகிறது. புதுதில்லியில் மே 21-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு…

கைவிடப்பட்டதா குற்றப்பரம்பரை?

சசிகுமார் தயாரித்து இயக்கிய ‘சுப்ரமணியபுரம்’ இன்றளவும் தமிழ் சினிமாவின் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்தப் படம்தான் தனது ‘கேங்ஸ் ஆஃப்…

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி?

நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான பிரம்மயுகம் விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூல் ரீதியான வெற்றியையும் அடைந்தது. அடுத்ததாக, மே.23 ஆம் தேதி டர்போ திரைப்படம் திரையரங்குகளில்…

காட்டுப்பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலி இளைஞரின் உயிருக்கு எமனானது!

உயிரிழந்த கோகுல் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் வசித்து வந்தவர் 21 வயதான கோகுல். இவரது தந்தை பெயர் சின்னசாமி. இந்நிலையில், இவர் நேற்று…

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

ஆர்.பொன்னி ஐபிஎஸ் மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் டிஐஜியாக பதவியேற்றுக்கொண்டார். 2008-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பொன்னி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் காவல் துறையில்…