Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

பெயிலில் வந்தும் நிம்மதியிழந்த கெஜ்ரிவால்.. ஒற்றை வீடியோ.. மிரளும் டெல்லி.. அதிரும் தேர்தல் களம்

பெயிலில் வந்தும் நிம்மதியிழந்த கெஜ்ரிவால்.. ஒற்றை வீடியோ.. மிரளும் டெல்லி.. அதிரும் தேர்தல் களம்

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

சவுக்கு சங்கர் காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்த வழக்கை நடத்தி அவருக்குச் சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தருவதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.…

“உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேச்சு”

பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என பிரசாரம் மேற்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி…

“பொய்யான தகவல்” -காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீது பரபரப்பு புகார்

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் என்பவர் போட்டியிட்டார். இவர் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக, பிரேம்குமார் என்பவர் மின்னஞ்சல் வாயிலாக…

மும்பையில் தீவிர பிரசாரத்தில் குதித்த அண்ணாமலை

சவுத் சென்ட்ரல் மும்பையில் சிவசேனா சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ராகுல் ரமேஷை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்… மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாஜக பிரமுகர் சரத்குமார் மற்றும்…

அமெரிக்காவை சூறையாடிய புயல் காற்று.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. இருளில் மூழ்கிய 8 லட்சம் வீடுகள்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைத் தாக்கிய கடுமையான புயலால் ஏறக்குறைய 8 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.. மேலும் புயல் பாதிப்பால் 4 பேர் பரிதாபமாக…

இங்கிலாந்தை பழிக்குப் பழி வாங்கிய ரஷ்யா

ரஷ்ய தூதரக பாதுகாப்பு அதிகாரி ஒரு ராணுவ உளவாளி என பிரிட்டன் குற்றம் சாட்டி இருந்தது. இதையடுத்து கடந்த வாரம் ரஷ்ய தூதரக அதிகாரியை பிரிட்டன் வெளியேற்றியது……

#BREAKING || “தவறை உணர்ந்து விட்டேன்”… பின்னணியில் யார்..?

தவறை உணர்ந்துவிட்டேன் – சவுக்கு சங்கர்//திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சவுக்கு சங்கரிடம் விடிய விடிய நடைபெற்ற விசாரணை/அவதூறாக பேச தன்னை யாரும் தூண்டவில்லை என…