Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையாகிறது. அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.1,240 அதிகரித்து ஒரு சவரன்…

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

மன்னார் வளைகுடா மற்றம் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே…

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

சென்னையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால்…

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

மக்களவைத் தேர்தலில் இதுவரை நான்கு கட்டமாக வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப் பதிவு மீதமுள்ளது. அதில் 164 தொகுதிகளுக்கு மே 20,…

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரண்டு நாள் காஷ்மீர் பயணத்தின் போது, ஸ்ரீநகரில் வியாழக்கிழமை மாலை குஜ்ஜார், பகர்வால், பஹாடி மற்றும் சீக்கிய…

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

ராமரின் கருணையைத் தான் நாம் அனுபவித்து வருகிறோமே தவிர அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதால் பாஜகவுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று பைசாபாத் மக்களவைத் தொகுதியின் சமாஜ்வாதி…

“கெஜ்ரிவாலே ஜாமீனில்தான் வந்துள்ளார்; 2024 மட்டுமல்ல, 2029-லும் மோடி தான்..!” – ராஜ்நாத் சிங்

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இடைக்கால…

“சிந்தெடிக் போதைப்பொருள்களின் புகலிடமாகத் தமிழ்நாட்டை மாற்றிய திமுக அரசு..!” – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் போதைப் பொருள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். குறிப்பாக ஜாபர் சாதிக் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டது…

அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்… கோட்டை விடுகிறதா தமிழக காவல்துறை? – ஒரு விரிவான பார்வை

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்குத் தக்கத்…

I.N.D.I.A: `சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்..!’ – 24 மணிநேரத்துக்குள் தன் கருத்தை மாற்றிய மம்தா

மேற்கு வங்கத்தில் மே 20-ம் தேதி ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, “இந்தியா கூட்டணி…